Enpani

Updated on April 9, 2018 in General
0 on April 9, 2018

ஸ்வாமி அடியேன் மகாலெஷ்மி . இவர்கள் இருவரும் சொல்லும் கருத்தையே அடியேனும் சொல்ல நினைக்கிறேன் ஸ்வாமி. அடியேனின் வாழ்க்கையில் பலவித மனக்குழப்பங்கள் அந்த சமயங்களில் உங்களுடைய என் பணி உபன்யாசத்தை கேட்பதின் மூலமே அடியேன் தெளிவடைந்திருக்கிறேன் ஸ்வாமி. அதனால் அடியேனுடைய விருப்பமும் என் பணியை ஸ்வாமி தொடர வேண்டும் என்பதே. அடியேன் ராமாநுஜ தாஸ்யை
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.

 
  • Liked by
Reply