EnPaNi 2707 – பெருமாள் பாத்திரம் அறிஞ்சு பிச்சை இடுகிறார். இல்லை பாத்திரம் மாற்றுகிறார்?

Updated on January 6, 2023 in Acharyas
0 on January 6, 2023

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri:

முழுமை அடையாத நிலையில் தான் நாம் மனிதர்கள்.

எனக்கு பக்குவத்தை ஏற்படுத்துவது பெருமாள் கடமை தானே?

இவனுக்கு இவ்வளவு போதும் என்று பெருமாள் நினைக்கிறாரா?

அவன் ஆரா அமுதன். என்னுடைய பாத்திரத்தில் தான் குறை.

இது என்னுடைய பாத்திரமாக இருப்பதினால் தான் குறையே

இது சரி செய்வது யாரு வேலை?

தாய் பால் அறியாத குழந்தைக்கு
தாய் தானே வழி காட்ட வேண்டும்?

மாடு தன் கன்றுக்காக குடுக்கிறது
மனிதனுக்காக என்று ஒப்பிடுவது சரி ஆகுமா?

பால் நின்று போகலாம்
அபரி ஆப்த அம்ருதன் நின்று போவானா?

அடியேனுக்கு adiyen

 
  • Liked by
Reply