Dharma Sandhegam

Updated on September 9, 2020 in General
0 on September 12, 2020

வணக்கம். அடியேன் துவாரகேஷ் கிருஷ்ணன்.
மகாபாரதத்தில் பாஞ்சாலி துகில் உரியும் நிகழ்வு நடைபெற்றபோது பீஷ்மர் ஏன் அவளை ரட்சிக்கவில்லை. ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மான பங்கத்தை தடுப்பதை விட அஸ்தினாபுர அரியணைக்கு கட்டுப்படுவது மேலானதா ??

 
  • Liked by
Reply