Asuran better than Devan!!!

Updated on June 24, 2020 in Avatars
2 on June 23, 2020

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri Velukkudi Ranganathan Swamy Thiruvadigaley Sharanam

Sri:

தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை பெருமாளுக்கு ஒன்னும் ஆக கூடாது என்ற (பிரகலாதன்) அசுரன் நல்லவனா

கௌசல்யா அம்மா காட்டுக்கு பொகாதீங்கோ ராமன் காட்டுல இருந்தா தான் இராவணன் அழிவான் என்று சொன்ன தேவர்கள் நல்லவரா?

ராமனை கஷ்ட படுத்தி நமக்கு ஒரு நன்மை தேவையா?

Daasanudaasan

 
  • Liked by
Reply

தன்னுடைய சுய நலத்திற்க்காக பகவானை கஷ்டபட விட்ட தேவர்களை காட்டிலும் பகவானிற்கு எதுவும் ஆகிவிட கூடாது என்று நினைத்த பிரஹலாதனும் கோபியர்களுமே உயர்ந்தவர்கள்.
மேலும் இந்திரன் கிருஷ்ணர் மீது பொறாமை கொண்டு கோகுல வாசிகளுக்கு மழை பொழிய வைத்து துன்பம் அழித்தான். பிரம்மாவும் ஒரு முறை கிருஷ்ணர் மீது பொறாமை கொண்டு அவருடைய பசுக்களையும் நண்பர்களையும் ஸத்ய லோகத்திற்கு எடுத்துக்கொண்டு போனார்.
இப்படி பொறாமை , சுய நலம் கொண்ட தேவர்களைக் காட்டியும் பகவானிற்கு மிகவும் பிரியமான, பாகவதரான, பொறாமை முதலிய அசுர குணங்கள் இல்லாத , சுத்த ஸத்வ குணம் கொண்ட பிரஹலாதனே சிறந்தவன் என்பது அடியேனுடைய தாழ்மையான கருத்து.
🌼🌼🌼🌼🌼🌼
க்ஷமிக்க பிராத்திக்கின்றேன்

அடியேன் ராமானுஜ தாஸன்

  • Liked by
Reply
Cancel
0 on June 24, 2020

Adiyen
Dasanudasan

  • Liked by
Reply
Cancel