2120 பகவானுக்கு திருமஞ்சனம் எதற்க்கு

Updated on May 29, 2021 in Good qualities for human
0 on May 29, 2021

என் பணி 2120 ஒலி பதிவு மிக அருமை,நமது சத்வ குணம் கூடவதற்கு பெருமாள் திருமஞ்சனம் செய்விக்கபடுகிறது நல்ல விளக்கம், அடியேன் வைனவ உபண்யாசகர் ஸ்ரீ உ வே விராபுரம் சம்பத் சுவாமி ஜடாயு மோட்சம் கேட்டேன்,அதில் பெருமாள் தியாகத்தை உகப்பதாக கூறுகிறார்,ஜடாயு பிராண தியாகம் செய்கிறார்,அது போல் பெருமாள் திருமஞ்சனத்தில் சேர்க்கபடும் பால் பசு மாட்டின் தியாகம்,தேன் வண்டின் தியாகம் இப்படி புது அனுகுமுறையில் பேசியுள்ளார் கேட்டு மகிழலாம் ஆடியோ குவாலிடி சுமார் தயவு செய்து head phone or home theater or Bluetooth speaker ல் கேட்கவும்

 
  • Liked by
Reply