சுவாமி, பக்த தாஸனுக்கும் சரணாகதனுக்கும் உள்ள வேறுபாட்டை சொல்லவும். சரணாகதன் என்பவன் கடவுள் கொடுத்த அறிவு கூட கடவுளுக்கே அர்ப்பணம் செய்யும் பொழுது தானாக முடிவு எடுக்க மாட்டான்.கடவுள் சொல்லும் சொல்லை மறுக்காமல் அப்படியே ஏற்று கொள்வான். முடியாது என்று சொல்லி மறுக்கலாமா?