பெருமாளை எப்பவும் நினைத்துக்கொண்டு இருப்பது எப்படி?

Updated on July 28, 2019 in Good qualities for human
0 on July 28, 2019

ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீ வராஹ மஹாதேசிகாய நம:

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி திருவடிகளே ஷரணம்

உபன்யாசம் கேட்கும் வரைக்கும் நன்றாக இருக்கிறது பின் மனது உல்லாசத்திற்கு செல்கிறது.

என்னமோ பெருமாள் வேறு ஒருவர் போலவும் நாம் வாழ்த்தே தீரவேண்டும் என்ற எண்ணம் வருகிறது

நமக்கு நன்றாக தெரிகிறது மற்றவை மிகவும் தாழ்ந்தவை ஆனால் விட மனம் இல்லை

ஏன் ஸ்வாமி? பெருமாள் பரீக்ஷை வைக்கிறாரா?

அடியேனுக்கு அடியேன்

 
  • Liked by
Reply