பித்ரு லோகம் எதற்கு?

Updated on June 5, 2020 in Karma
0 on June 5, 2020

ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகளுக்கு அடியேன் நமஸ்காரம். ஸ்ரீ வைஷ்ணவ பாகவதாளுக்கும் அடியேன் நமஸ்காரம்.

ஜீவாத்மாத்மா கர்மத்தின் பயனாக சுவர்கமோ அல்லது நரகமோ அடைகிறார் என்று கூறுகிற போது, பித்ரு லோகம் எதற்கு இருக்கிறது?
யார் அங்கு செல்வார்கள்? அங்கு இருப்பவர்கள் பிறகு எங்கு செல்வார்கள்? ஏன் பித்ரு லோகத்தில் இருப்பவர்களுக்காக மட்டும் தர்பணம் செய்கிறோம்?

தண்யோஸ்மி

அடியேன் இராமானுஜ தான்

 
  • Liked by
Reply