ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
வால்மீகி சரித்திரத்தில் நாரதர் கூறியபடி பாவத்தை பங்கு போட முடியுமா?
அது தனி நபர் சார்ந்தது ஆயிற்றே
மனைவி மக்கள் ஒப்பு கொண்டால் பாவம் செய்யலாமா?
சற்று விளக்கவும் ஸ்வாமி
அடியேன்
ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
வால்மீகி சரித்திரத்தில் நாரதர் கூறியபடி பாவத்தை பங்கு போட முடியுமா?
அது தனி நபர் சார்ந்தது ஆயிற்றே
மனைவி மக்கள் ஒப்பு கொண்டால் பாவம் செய்யலாமா?
சற்று விளக்கவும் ஸ்வாமி
அடியேன்