பாவத்தை பங்கு போட முடியமா?

Updated on December 8, 2022 in Good qualities for human
2 on June 26, 2019

ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:

வால்மீகி சரித்திரத்தில் நாரதர் கூறியபடி பாவத்தை பங்கு போட முடியுமா?

அது தனி நபர் சார்ந்தது ஆயிற்றே

மனைவி மக்கள் ஒப்பு கொண்டால் பாவம் செய்யலாமா?

சற்று விளக்கவும் ஸ்வாமி

அடியேன்

 
  • Liked by
Reply
1 on December 8, 2022

Periyava, I would like to know more about this ” Thanthai” saiydha papam ” pillaiku” affect panuma ?.

on December 8, 2022

அவர் அவர் செய்த கர்மங்கள் அவர்களையே சாரும். தந்தையின் பாபம், பிள்ளைகளுக்கு வராது.

அடியேன்.

Show more replies
  • Liked by
Reply
Cancel