ஒவ்வொரு சதுர்யூகத்திலும் பகவானின் அவதாரம் நடக்குமா? அவதாரத்தின் போது பகவானின் அருகில் இருக்கும் ஜிவாத்மாக்கள் மாறுவார்களா? அதாவது கண்ணனின் அன்னை யசோதா மாதா மீண்டும் மீண்டும் கண்ணனின் தாயாகவே பிறப்பார்களா? யசோதா மாதாவிற்கு மோட்சம் கிடைத்திற்குமே? மீண்டும் அவர்கள் பிறப்பார்களா?