சந்தேகம் 2

Updated on May 9, 2021 in General
1 on May 6, 2021

ஒவ்வொரு சதுர்யூகத்திலும் பகவானின் அவதாரம் நடக்குமா? அவதாரத்தின் போது பகவானின் அருகில் இருக்கும் ஜிவாத்மாக்கள் மாறுவார்களா? அதாவது கண்ணனின் அன்னை யசோதா மாதா மீண்டும் மீண்டும் கண்ணனின் தாயாகவே பிறப்பார்களா? யசோதா மாதாவிற்கு மோட்சம் கிடைத்திற்குமே? மீண்டும் அவர்கள் பிறப்பார்களா?

 
  • Liked by
Reply

அடியேனுக்கு தோன்றியதை கூறுகிறேன்.
பகவான் கால சக்கரத்திற்கு கட்டுப்பட்டிருந்தலாம் காலத்திற்கு அப்பாற்பட்டவன். தர்மத்திற்க்காகவும், லீலைகளுக்காகவும், பக்திக்காகவும், மோக்ஷ உபாயத்திற்க்காகவும் ஒவ்வொரு சதுர் யுகத்திலும் பகவான் அவதாரம் செய்து அதே நிகழ்ச்சிகள் தேவைப்பட்டால் தொடர வைப்பான், ஆனால் கட்டாயம் இல்லை. புது வசந்தமும் வரலாம்.
யசோதா மாதாவிற்கு மோக்ஷம் கிடைத்த பின்பு கண்ணனை விடுவாளா? சுகமாக பாசத்தை அனுபவிக்க கூடாதா?

  • Liked by
Reply
Cancel