என் ஆண்டவனின் மூன்று திட்டுகள்

Updated on May 18, 2018 in General
0 on May 18, 2018

ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:

காலேஜ் சீட் குடுத்த போது அடியேன் நன்றி கடன் காட்ட வில்லை
1. வந்து வந்து கேட்டியே
சமாஸ்ரயணம் செய்யும் போது கையை கட்ட சொன்னார் அடியேன் கையை கூப்பினேன்
2. Common senseஏ இல்லையே
அடியேனின் குழந்தை சேட்டை செய்யும் போது அவன் கையை பிடித்து திட்டினேன்
அப்பொழுது
3. வாய மூடுறா , வாய மூடுறயா இல்லையா?

அவருக்கு குழந்தைகள் அவ்ளோ பிடிக்கும்

அவரே ஒரு குழந்தை

இன்று என் ஆசாரியன் திருநக்ஷத்திரம்

ஆதிரை உதித்ததுவோ
திரு ஆதிரை உதித்ததுவோ

ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:

 
  • Liked by
Reply