நமஸ்காரம்
அடியேன் ஒரு முறை வேளுக்குடி சுவாமியின் உபன்யாசம் கேட்டேன் அதில் நம்மாழ்வார் பெருமாளிடத்தே என்னை நீ நேரில் வந்து திட்டு என்பார்
ஏன் அப்படி சொன்னார் என்றால் பெருமாள் சுதந்திரன் ஆயிற்றே எனக்கு அருள் செய் என்றால் மாற்றி செய்வான் அதானால் என்னை இகழ் என்றால் வந்து புகழ்வான் அனுகிரஹிப்பான்
அந்த திருவாய் மொழி பதிகம் எது