1435 ஒரே மன குழப்பம் ஸ்வாமி

Updated on July 17, 2019 in General
0 on July 17, 2019

ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீ வராஹ மஹாதேசிகாய நம:

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி திருவடிகளே சரணம்

அடியேன் 2 project lerndhu consecutivea evict செய்ய பட்டு விட்டேன். உழைப்பு இருந்தும் பயன் இல்லை. Appreciation illai குத்தம் மட்டுமே மிஞ்சியது. இனியும் அங்கு இருந்தகால் மரியாதை இல்லை

மதியாதார் வாசல் மிதியாதே என்ற ரீதியிலும் வேலைக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்திலும் Manager என்ற வேலைக்கு வேறு ஒரு ஒப்பீட்டில் சமம் இல்லாத நிறுவனத்தில் ஆனால் Individual growth இருக்கும் வகையில் அச்சார்யன் அணுகிரஹத்தில் Offer வாங்கி உள்ளேன்

இங்கு நேற்று Resignation apply செய்துள்ளேன் (மன வருத்தத்தோடு தான்)

என் Manager ஓ நான் போவது அவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது என்கிறார் எதிர்பார்க்கவில்லக் நான் நன்றாகத்தான் வேலை செய்தேன் புதிதாக நிறைய கண்டு பிடித்துள்ளேன் அதனால் வருத்தம் அடைவதாக கூறுகிறார்

இது செயலில் இல்லை என்னை அலுவலகத்தில் காப்பாற்றுவது Manager கடமை. என்னை பலி கடா வாக ஆக்கி விட்டு இப்பொழுது இப்படி பேசுவது முறையாக எனக்கு தோன்ற வில்லை

இந்த audio மன சஞ்சலம் கூட்டியுள்ளது

அடியேன் நீச்சன் என்று இங்கேயே இருக்க வேண்டுமா? இல்லை முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம் என்று ஸ்வாமி அணுகிரஹமா? ?

தயவு செய்து குறை தீர்க்கவும்
????????

Personal questionkku மன்னிக்கவும் வேறு வழி இல்லை
அடியேன் தாசானுதாசன்

 
  • Liked by
Reply