Satagopa kotri and manavala manunigal

Updated 10 hours ago in Acharyas

ஸ்வாமி, சடகோப கொற்றி, தான் மாமுனிகளின் ஆதிசேஷ ரூபத்தை கண்டதை, யாரிடமும் சொல்ல கூடாது என்று மாமுனிகள் உத்திரவிட்டார்.

அவளும், தன் ஆசாரியரின் கட்டளையை மீறி இருக்க மாட்டாள். அவ்வாறு இருக்கையில், இச்சரித்திரம் நமக்கு எவ்வாறு தெரிய வந்தது, ஸ்வாமி?

அடியேன்

 
  • Liked by
Reply