Respect to perumal

அடியேன் ஸ்ரீனிவாச தாசன். பெருமாளை “அவன் அவன்” என்று ஒருமையில் அழைக்கலாமா? உதாரணம் திருஎவ்வுளுக்கு சென்று வந்த அனுபவத்தை பகிரும்போது ” நான் பெருமாளை நன்றாக சேவித்தேன்” என்பதற்கு பதிலாக “நான் ராகவனை நன்றாக சேவித்தேன். அவன் அழகாக இருந்தான். அது என் தங்க கட்டி” என்று கூறலாமா?. இந்த சந்தேகத்திற்கான பதிலை முன்பே enpaniல் ஒரு பகுதியில் கேட்டது போல் இருக்கிறது. எத்தனாவது என்று அடியேன் மறந்துவிட்டேன். சந்தேகத்தை போக்கியருள ப்ரார்த்திக்கிறேன். அடியேன் தாசன் வாசுதேவன்