பெருமாளுக்கு சமர்ப்பித்த உணவு

Updated on August 23, 2020 in Daily rituals and practice
1 on August 21, 2020

ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகளுக்கு அடியேன் நமஸ்காரம்.
ஸ்ரீ வைஷ்ணவ பாகவதாளுக்கும் அடியேன் நமஸ்காரம்.

சமைத்த உணவை Fridge-ல் வைத்தால், அந்த உணவு ரஜோ மற்றும் தமோ குணங்கள் உள்ளதாக மாறிவிடும் என்கிறோம். நாம் பெருமாளுக்கு உணவு சமர்ப்பிக்கும் போது அது சாத்வீக உணவாக ஆகிறது. அப்படி என்றால் அதே உணவு பிறகு Fridge-ல் இருக்கும் போது கூட அதே சாத்வீக குணத்துடன் தானே இருக்க வேண்டும்? அவர் கண்கள் பட்ட உணவு எங்கு இருந்தாலும் குணம் மாறாமல் தானே இருக்க வேண்டும்?

அடியேன் கேள்வில் தவறேதும் இருந்தால் மன்னிக்கவும்.

அடியேன் இராமானுஜ தாஸன்.

 
  • Liked by
Reply
0 on August 23, 2020

Swami, I got your answer today through En Pani 1844. Thank you for considering my question and taking time to answer.

Dhanyosmi. Adiyen bakyiam.

  • Liked by
Reply
Cancel